Browsing Category
Devotional
அந்தரத்தில் நின்ற ரிஷபதண்டம் எந்த பிடிமானமும் கிடையாது
தமிழக சிவாலங்களில் முக்கியமானது சென்னையில் உள்ள திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் ஆலயம், அது வால்மிகி முனிவர் வழிபட்ட இடம் அதனாலே வான்மிகியூர் என்றாகி வான்மியூர் என்றாயிற்று
இது சூரியன், பிரம்மா, காமதேனு என எல்லோரும் வணங்கிய தலம்,…
பொங்கலன்று கரும்பை தின்ற கல்யானை, குழந்தை பாக்கியத்திற்கு கரும்பு படையல்
பொங்கல் என்றால் நினைவுக்கு வருவது மாடு மட்டும்தான், ஆனால் மதுரை மீனாட்சி கோவிலில் கல்யானைக்கு விஷேச தினமாக கொண்டாடப்படுகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு பொங்கல் அன்றும் கல் யானைக்கு கரும்பு தந்த லீலை ஒரு விழாவாக நடத்தப்பட்டு…